என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே விவசாயி தற்கொலை
Byமாலை மலர்16 April 2018 11:49 AM GMT (Updated: 16 April 2018 11:49 AM GMT)
கரூர் அருகே வாழ்க்கையில் மனமுடைந்த விவசாயி விஷமாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம் பாளையம்:
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மாணிக்கநகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 69) விவசாயி.
இவர் கடந்த 6 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மஞ்சள் காமாலை நோய் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த அவர், நேற்றுமுன் தினம் விஷமாத்திரையை சாப்பிட்டு விட்டார்.
உயிருக்கு போராடிய அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மாணிக்கநகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 69) விவசாயி.
இவர் கடந்த 6 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மஞ்சள் காமாலை நோய் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த அவர், நேற்றுமுன் தினம் விஷமாத்திரையை சாப்பிட்டு விட்டார்.
உயிருக்கு போராடிய அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X