என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவைக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் காவிரி நீர் தீர்ப்புக்கு நாராயணசாமி வரவேற்பு
Byமாலை மலர்16 Feb 2018 11:56 AM GMT (Updated: 16 Feb 2018 11:56 AM GMT)
காவிரி நதிநீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை புதுவை அரசு வரவேற்கிறது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை புதுவை அரசு வரவேற்கிறது. தீர்ப்பில் காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது, காரைக்கால் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மேலும் காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சி தரும் செய்தி ஆகும்.
இதன்படி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X