என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் பக்தரிடம் பணம் பறித்த கொள்ளையன் கைது
Byமாலை மலர்14 Dec 2017 1:49 PM GMT (Updated: 14 Dec 2017 1:49 PM GMT)
பழனியில் சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்ற பக்தரிடம் பணம் பறித்த கொள்ளையன் பிடிபட்டான்.
பழனி:
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 37). நேற்று இவர் அடிவாரம் திருஆவினன்குடி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபர் காளிமுத்துவின் சட்டைப்பையில் இருந்த ரூ.500-ஐ ஜேப்படி செய்துவிட்டு தப்பியோட முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து அடிவாரம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து காளிமுத்து அளித்த புகாரின் பேரில் அடிவாரம் போலீசார், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் (38) என்பதும், காளிமுத்துவிடம் ரூ.500 ஜேப்படி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X