என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்படும் என நம்பிக்கை உள்ளது: தாயார் அற்புதம்மாள் உருக்கம்
Byமாலை மலர்24 Oct 2017 5:36 AM GMT (Updated: 24 Oct 2017 5:36 AM GMT)
பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாக அவரின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
வேலூர்:
பேரறிவாளன் பரோல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இது குறித்து அவரது தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நிலை இன்னும் குணமாகவில்லை. அவர் நலமாகும் வரை பேரறிவாளன் உடன் இருக்க வேண்டுமென்று பரோலை நீட்டிக்க கேட்டு முதல் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்.
இன்று மாலைக்குள் முதல்-அமைச்சரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
அரசியல் கட்சி தலைவர்கள் பேரறிவாளன் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேரறிவாளன் பரோல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இது குறித்து அவரது தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-
பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நிலை இன்னும் குணமாகவில்லை. அவர் நலமாகும் வரை பேரறிவாளன் உடன் இருக்க வேண்டுமென்று பரோலை நீட்டிக்க கேட்டு முதல் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்.
இன்று மாலைக்குள் முதல்-அமைச்சரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
அரசியல் கட்சி தலைவர்கள் பேரறிவாளன் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X