என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வேண்டியதைப் பெற அபிராமி ஸ்லோகம்
Byமாலை மலர்8 Jan 2019 8:32 AM GMT (Updated: 8 Jan 2019 8:32 AM GMT)
கீழே கொடுக்கப்பட்டுள் அபிராமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப்
பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வழங்கிய அபிராமி,
அடியேன் தன்னை நாடித் தேடி வந்து வருந்தாதபடி
என் இருதய கமலத்தில் தானே எழுந்தருளி வந்து புகுந்து,
அதுவே பழைய இருப்பிடமாக எண்ணும்படி வீற்றிருந்தாள்.
இனிமேல் எனக்குக் கைவராத பொருள் ஒன்றும் இல்லை.
அம்பிகையைத் த்யானம் பண்ணியதால் குறைவிலா நிறைவு உண்டாயிற்று என்பது கருத்து.
பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வழங்கிய அபிராமி,
அடியேன் தன்னை நாடித் தேடி வந்து வருந்தாதபடி
என் இருதய கமலத்தில் தானே எழுந்தருளி வந்து புகுந்து,
அதுவே பழைய இருப்பிடமாக எண்ணும்படி வீற்றிருந்தாள்.
இனிமேல் எனக்குக் கைவராத பொருள் ஒன்றும் இல்லை.
அம்பிகையைத் த்யானம் பண்ணியதால் குறைவிலா நிறைவு உண்டாயிற்று என்பது கருத்து.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X