என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வேதனையில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் நடிகை
Byமாலை மலர்1 Feb 2018 5:30 PM GMT (Updated: 1 Feb 2018 5:30 PM GMT)
முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம்.
முன்னணி நடிகையாக வலம் வரும் வீரமான நடிகை சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு சென்றாராம். அப்போது நடிகையை நோக்கி ரசிகர் ஒருவர் செருப்பை வீசினாராம். அது அவர் மீது படவில்லை. என்றாலும், நடிகை மிகுந்த வேதனை அடைந்துள்ளாராம். ‘யாரையும் புண்படுத்தி பேசாத தனக்கு இப்படி நடந்து விட்டதே, என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப் பட்டு வருகிறாராம்.
மேலும் இனிமேல் தனியார் நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாவிற்கு செல்ல போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X