என் மலர்

    நீங்கள் தேடியது "Cinema"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதிகளான குரால் வீர பயங்கரம் கூகையூர் பாக்கம் பாடி, காளசமுத்திரம், நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜி3 ஆலைய மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ஐயப்பன் துணை இருப்பான் என வைக்கப்பட்டுள்ளது.படத்தை தனலட்சுமி கணேசன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, பாடல், இயக்கம் மகாகணேஷ், இணை தயாரிப்பு சரஸ்வதி செல்வராஜ், அசோசியட் விஜயராஜ், உதவி இயக்குனர் திருமலை மாயக்கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை ராஜமுத்து, தயாரிப்பு நிர்வாகம் சந்திரசேகரன், இசை சதாசிவம் ஜெயராமன், ஒளிப்பதிவு துருகம் சதா, எடிட்டிங் ஆனந்த் செய்து வருகிறார். படப்பிடிப்பு சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சினிமா படபிடிப்பை அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் உலகப்போர் நடிகரின் கைவசம் ஒரு படம் மட்டுமே இருக்கிறதாம். இவர் பொதுவாக பொது விழாக்களில் கலந்துக் கொள்ள மாட்டாராம். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் சமீபத்தில் ஒரு நடிகரின் திருமண விழாவிற்கு சென்றாராம். அப்போது அவருடன் ஒரு இளம் பெண் சென்றிருக்கிறாராம்.

    இதைப்பார்த்த பலரும் நடிகரின் காதலி அவர் என்று பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இதைக்கேட்ட நடிகரும் கண்டுக்கொள்ளாமல் சென்று விட்டாராம். நடிகரின் இந்த மௌனம், அவருடன் வந்த பெண் காதலிதான் என்று பலரும் உறுதி செய்து விட்டார்களாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்.
    • செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    செஞ்சிக்கோட்டையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார். நடிகர் மோகன்லால் கதாநாயகனாகவும் நடிகை சோனாலி குல்கர்னி கதாநாயகியாகவும் நடிக்கும் மலைக் கோட்டை வாலிபன் படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நாளை 29-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக செஞ்சி கோட்டையில் பொம்மைகளை கொண்டு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜாத்தியை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை.
    • கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து ஆனந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன். வக்கீல். இவரது மனைவி ராஜாத்தி. கடந்த 6-ந் தேதி வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர், ராஜாத்தியை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1½ பவுன் நகைகளை சுருட்டி தப்பி சென்றுவிட்டான்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற ஆனந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையில் தங்கி சினிமாவில் மேக்கப்மேனாக வேலை பார்த்து வந்த அவர் போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்னணி நடிகை ஒருவர், ஒரு படத்தில் குத்தாட்டம் போட அதிக சம்பளம் கேட்டிருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை, திருமணத்திற்குப் பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்பாடு போட்டு நடித்து வந்தாராம். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்கு பிறகு தற்போது பல படங்களில் கட்டளைகள் இல்லாமல் ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

    அப்படி ஒரு படத்தில் குத்தாட்டம் போட ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அந்த பாடல் கவர்ச்சியாக இருப்பதால் கதாநாயகி அளவிற்கு சம்பளம் கேட்டு இருக்கிறாராம். படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து, ஒருவழியாக கேட்ட பணத்தை கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களாம்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
    காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

    அவருடைய வேண்டுகோளை அந்த நாயகன் ஏற்றுக்கொண்டு, “நிச்சயமாக சிபாரிசு செய்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம்!
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பல தயாரிப்பாளர்களை புலம்ப வைத்திருக்கிறாராம்.
    தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம். சில தயாரிப்பாளர்களை இது, வருத்தம் அடைய செய்திருக்கிறதாம். 

    படத்துக்கு படம் இப்படி சம்பளத்தை உயர்த்தினால், தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது? என்று பலரும் கூடிப்பேசி வருகிறார்களாம்!
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஹீரோவாகியுள்ள காமெடி நடிகர் ஒருவருக்கு ஹீரோயின்களுடன் டூயட் பாட வேண்டும் என ஆசை வந்துள்ளதாம். #Actor #ComedyActor
    தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடியனாக வளர்ந்தவர் இப்போது கை நிறைய படங்களுடன், கதாநாயகனாகவும் நடித்து வருகிறாராம்.

    ஆரம்பத்தில் எனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது என கூறிவந்த நடிகருக்கும், தற்போது டூயட் பாடும் ஆசை வந்துவிட்டதாம். இதனால் தன்னை தேடி வரும் புதிய இயக்குனர்களிடம், படத்தில் தனக்கு ஒரு ஜோடி வேண்டும், டூயட் வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை முன்வைக்கிறாராம். இதனால் புதுமுக நடிகைகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.
    அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.

    நடிகையின் சம்பளம் உள்பட அவர் நடிக்க வேண்டிய படத்தையும் நடிகரே முடிவு செய்கிறாராம். ஏறக்குறைய நடிகையின் ஆலோசகர் போல் செயல்படுகிறாராம் நடிகர்.

    அரசியல் குடும்பத்தை சேர்ந்த நாயகன் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக அந்த நடிகையை கேட்டபோது, “ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேள்” என்று உத்தரவிட்டவர், நடிகர்தானாம். அவ்வளவு சம்பளம் தர முடியாது என்று தயாரிப்பாளர் சொன்னதும், “சம்பளத்தை குறைத்து நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிடு” என்று நடிகையின் பின்னால் இருந்து சொன்னவரும் நடிகர்தானாம்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம்.
    மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம். கல்யாணமும் ரத்தாகி விட்டதாம். அதன் பிறகு அந்த நடிகை இன்னொரு டைரக்டருடன் காதல் வளர்த்தாராம்.

    அவரைப்போல் தற்போது நடன நடிகரும் வேறு ஒரு நடிகையுடன் காதல் வளர்த்து வருகிறாராம். அவருடைய காதல் வலையில் சிக்கியிருக்கும் அந்த வீரமான நடிகை, வலையில் இருந்து வெளியே வருவாரா அல்லது வலைக்குள் மாட்டிக் கொண்டு நடன நடிகர் பின்னால் ஒதுங்கி விடுவாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம்.
    பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் நடிகை கலந்துக் கொண்ட விழாவில், மற்ற மாநிலங்களில் இருந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை வைத்து படம் இயக்குகிறார்கள், ஆனால், தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் என்னுடைய அருமை தெரியவில்லை என்று பேசியிருந்தாராம்.

    தமிழ் நாட்டில் இருக்கும் இயக்குனர்கள் பலரும் நாயகியை தொடர்பு கொண்டு பேசினால், சம்பளம் இவ்வளவு தந்தால்தான் நடிப்பேன், அங்குதான் ஷூட்டிங் எடுக்கணும் என்று கட்டளை எல்லாம் போடுகிறாராம். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print