என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அந்த பாட்டுக்கு ஆடினது தப்பா போச்சே: நடிகையின் குமுறல்
Byமாலை மலர்2 Jan 2018 5:39 PM GMT (Updated: 2 Jan 2018 5:39 PM GMT)
வழக்கு நடிகை, சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.
வழக்கு நடிகை, சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தார்களாம். ஆனால், நடிகைக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், இடத்தை பிடிக்க முடியவில்லையாம்.
இந்த நிலையில், நடிகையை சொப்பண பாட்டுக்கு ஆட வைத்தாராம் இயக்குனர். அந்த பாட்டு வரவேற்பு பெற்றாலும், நடிகையை பாட்டின் பெயரை கொண்டே அழைக்கிறார்களாம். இதனால், நடிகைக்கு மன கஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இதன் பிறகும் நடிகையை கதாநாயகி வேடத்திற்கு அழைக்காமல் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட அழைத்தார்களாம்.
நடிகையோ எந்த பாட்டுக்கும் ஆட மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம். இதனால், நடிகையின் சினிமா வாழ்க்கையே சரிந்து விட்டதாம். அந்த பாட்டுக்கு ஆடினது தப்பா போச்சே என்று பலரிடமும் கூறிவருகிறாராம் நடிகை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X