என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இப்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது - காஜல் அகர்வால்
Byமாலை மலர்11 Nov 2017 11:49 AM GMT (Updated: 11 Nov 2017 11:49 AM GMT)
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருடைய தங்கை நிஷா அகர்வால் தெலுங்கில் அறிமுகமானார். தமிழிலும் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
காஜல் அகர்வால் தற்போது, இந்தி ‘குயின்’ படத்தில் இருந்து தமிழில் ரீமேக் ஆகும் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் பற்றி காஜலிடம் கேட்ட போது பதில் அளித்த அவர்...
“எனது பெற்றோர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் நான் திரை உலகில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறேன். எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
எனது எதிர்கால கணவர் நல்ல நண்பராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன். இப்படி நான் எதிர்பார்க்கும் குணம் கொண்டவர் கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திப்பேன். என்றாலும், இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை. நடிப்புக்குத்தான் முதல் இடம்” என்று கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் தற்போது, இந்தி ‘குயின்’ படத்தில் இருந்து தமிழில் ரீமேக் ஆகும் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் பற்றி காஜலிடம் கேட்ட போது பதில் அளித்த அவர்...
“எனது பெற்றோர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் நான் திரை உலகில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறேன். எனவே தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
எனது எதிர்கால கணவர் நல்ல நண்பராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன். இப்படி நான் எதிர்பார்க்கும் குணம் கொண்டவர் கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திப்பேன். என்றாலும், இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை. நடிப்புக்குத்தான் முதல் இடம்” என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X