search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் குறைதீர்க்கும்"

    • கலெக்டர் அலுவலக 2-ம் தள கூட்ட அறை எண்.215-ல் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட தபால் அலுவலக தலைமை கண்காணிப்பாளர் அருணாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்திய தபால் துறை தீனதயாள் ஸ்பேர்ஸ் யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தபால் தலை சேகரிப்பு குறித்த வினாடி, வினா போட்டி நடத்தப்பட உள்ளது. 6 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். மேலும் அவர்கள் தபால் தலை சேகரிப்பு மன்றம் அல்லது தபால்தலை வைப்பு கணக்கு உள்ளவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்படிவம் www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டி அக்டோபர் மாதம் 15-ந்தேதி நடக்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×