என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.
நீங்கள் தேடியது "விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை."
- மேலூர் அருகே ஆடி களரி திருவிழா 100 ஆடுகள் பலியிட்டு அசைவ விருந்து நடந்தது.
- மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.
மேலூர்
மேலூர் அருகே உள்ள சின்ன சூரக்குண்டு கிராமத்தில் அமைந்திருக்கும் பட்டசாமி கோவிலின் களரி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. இதில் சோனை கூட்ட பங்காளிகள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கோவில் முன்பு அமைந்திருக்கும் மிக பழமையான ஆத்திமரத்தில் பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலின் சார்பிலும் மற்றும் நேர்த்திக்கடன் வேண்டியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை பலியிட்டனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசைவ விருந்து சாப்பிட்டனர். இந்த திருவிழா நடைபெறுவதன் மூலம் மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X