search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதினெட்டு படி"

    • 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜையை நடத்துகிறார்கள்.

    18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜையை நடத்துகிறார்கள்.

    அந்த பதினெட்டு மலைகளின் பெயர்கள் வருமாறு:

    1. தலைப்பாறைமலை

    2. காளகெட்டி மலை

    3. புதுச்சேரி மலை

    4. கரிமலை

    5. இஞ்சிப்பாறை மலை

    6. நிலக்கல்

    7. தேவர்மலை

    8. ஸ்ரீபாதமலை

    9. வட்டமலை

    10. சுந்தரமலை

    11. நாகமலை

    12. நீலிமலை

    13. சபரிமலை

    14. மயிலாடும் மலை

    15. மதங்க மலை

    16. சிற்றம்பல மலை

    17. கவுண்டன் மலை

    18. பொன்னம்பல மேடு (காந்தமலை)

    • 18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.
    • ஒன்பதாம் திருப்படி - சிவபாலன்

    18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.

    ஒன்றாம் திருப்படி- குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி- ஆரியங்காவு ஐயப்பன்

    மூன்றாம் திருப்படி- எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி- அச்சங்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி- ஐந்துமலை அதிபதி

    ஆறாம் திருப்படி- வீரமணிகண்டன்

    ஏழாம் திருப்படி- பொன்னம்பல ஜோதி

    எட்டாம் திருப்படி- மோகினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி- சிவபாலன்

    பத்தாம் திருப்படி- ஆனந்தமயன்

    பதினோராம் திருப்படி- இருமுடிப்பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி- பந்தளராஜ குமாரன்

    பதிமூன்றாம் திருப்படி- பம்பாவாசன்

    பதினான்காம் திருப்படி- வன்புலி வாகனன்

    பதினைந்தாம் திருப்படி- ஹரிஹரசுதன்

    பதினாறாம் திருப்படி- குருநாதன்

    பதினேழாம் திருப்படி- சபரிகிரி வாசன்

    பதினெட்டாம் திருப்படி- ஐயப்பன்

    • 18 படிகளும் 18 தெய்வங்களாக கருதப்படுகிறார்கள்.
    • ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்கள் உள்ளன.

    18 படிகளும் 18 தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். அவை முறையே:

    ஒன்றாம் திருப்படி- சூரியன்

    இரண்டாம் திருப்படி- சிவன்

    மூன்றாம் திருப்படி- சந்திரன்

    நான்காம் திருப்படி- பராசக்தி

    ஐந்தாம் திருப்படி- செவ்வாய்

    ஆறாம் திருப்படி- முருகன்

    ஏழாம் திருப்படி- புதன்

    எட்டாம் திருப்படி- விஷ்ணு

    ஒன்பதாம் திருப்படி- குரு

    பத்தாம் திருப்படி- பிரம்மா

    பதினோராம் திருப்படி- சுக்கிரன்

    பனிரெண்டாம் திருப்படி- லட்சுமி

    பதிமூன்றாம் திருப்படி- சனீஸ்வரர்

    பதினான்காம் திருப்படி- எமன்

    பதினைந்தாம் திருப்படி- ராகு

    பதினாறாம் திருப்படி- சரஸ்வதி

    பதினேழாம் திருப்படி- கேது

    பதினெட்டாம் திருப்படி- விநாயகர்

    இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் உள்ளது.

    அதாவது ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் இருப்பதாக ஐதீகம்.

    • படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.
    • 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.

    18 படிகளை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றுக்கு கீழே 18ம்படி ஏறும் இடத்தில்

    பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்.

    ஒவ்வொரு படியிலும் படி பூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார்.

    பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும்.

    தேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடியில் நெய்விளக்கு ஏற்றி தீபம் காண்பிப்பார்.

    18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

    நைவேத்தியம் நடைபெற்ற பிறகு பிரசன்ன பூஜை செய்வார்.

    பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிப்பார்.

    இதற்கு பிறகு பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில குறிப்பிட்ட பக்தர்களும், படியேறி செல்வார்கள்.

    பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப்பாயாசம் நைவேத்தியம் செய்து தீபம் காண்பிப்பார்கள்.

    ×