search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கோவிலூர் ஸ்ரீ வேணுகோபாலன்"

    • கோகுலாஷ்டமி திருநாளில், இந்த வேணுகோபாலனைத் தரிசிக்க, வேண்டியது கிடைக்கும்.
    • பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்று திருக்கோவிலூர்.

    பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்று திருக்கோவிலூர்.

    திருக்கோவிலூர் கோவிலில், சத்யபாமா, ருக்மணி தேவியருடன் சாளக்கிராம மேனியராக அருள்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன்.

    இவரையே ஆதி சேஷாத்திராதி பதியாகக் கருதுவதால், பெரும்பாலும் இவரை முதலில் தரிசித்து விட்டே உலகளந்த பெருமாளை தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள்.

    பிரம்மோற்சவ காலத்தில் 10 நாளும் உற்சவம் நிகழும்.

    ரோகிணியில் ஸ்ரீ வேணுகோபாலனுக்குத் திருமஞ்சனம், புறப்பாடு, சேவை சாற்றுமுறை நடைபெறுகிறது.

    ஆவணி மாத வருச உற்சவமும் சிறப்பு நடைபெறும்.

    கோகுலாஷ்டமி திருநாளில், இந்த வேணுகோபாலனைத் தரிசிக்க, வேண்டியது கிடைக்கும்.

    ×