என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டவர் வேகன்
நீங்கள் தேடியது "டவர் வேகன்"
- லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், லாசல்கான் அருகே ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிக்கான டவர் வேகன் வாகனம் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஊழியர்கள் மீது டவர் வேகன் மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவரை சக ஊழியர்கள் தாக்கினர்.
லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் அதிகாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராக்மேன்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, டவர் வேகன் தவறான பாதையில் வந்து அவர்கள் மீது மோதியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X