search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காக்கும் தெய்வங்கள்"

    • சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.
    • ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

    சபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாக சொல்வது வழக்கம்.

    ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகின்றன.

    முதல் கோட்டை -எருமேலி -வாபுரன்

    இரண்டாம் கோட்டை -காளைகெட்டி -நந்திகேஸ்வரன்

    மூன்றாம் கோட்டை -உடும்பாறை -ஸ்ரீபூதநாதன்

    நான்காம் கோட்டை - கரிமலை-பகவதி

    ஐந்தாம் கோட்டை -சபரி பீடம்-சபரி துர்கை

    ஆறாம் கோட்டை -சரங்குத்தி-அஸ்த்ர பைரவர்

    ஏழாம் கோட்டை -பதினெட்டாம்படி-கருப்பசுவாமி.

    ×