search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுசிகா பள்ளி"

    • டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • தலைமை ஆசிரியர் உமாநாதன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.

    நாகர்கோவில், நவ.22-

    கன்னியாகுமரி டேக்வாண்டோ அகடாமி சார்பில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் சுமார் 34 பள்ளிகளை சேர்ந்த 480 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இதில் தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியை சேர்ந்த ருஷ்வந்த் குமார், கிருத்திகா, அஸ்லி பிளசிங், சுகேஷ், அஸ்வின் குமார் போன்றவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றனர். இவர்களை அவர்களது வகுப்பு ஆசிரியர்கள் நிஷா, வனிஷா, விஜி, அஜிதா, தலைமை ஆசிரியர் உமாநாதன், துணை தலைமை ஆசிரியர் மதிமகாதேவன் மற்றும் தாளாளர் செண்பகநாதன் பாராட்டினர்.

    • விழாவில் நேருவின் உடையணிந்து வந்த மாணவிகளை உற்சாகப்படுத்தி கவுரவப்படு த்தினர்
    • பள்ளி தாளாளர் செண்பகநாதன் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில் :

    தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் குஞ்சுகிருஷ்ணன், கிரீன்லேண்டு பூதப்பாண்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் ஜாண்சன், செயலாளர் செல்வதாஸ், நாதன், பரமேஸ்வரன், அய்யப்பன், சிக்கந்தர் பாட்சா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவில் நேருவின் உடையணிந்து வந்த மாணவிகளை உற்சாகப்படுத்தி கவுரவப்படு த்தினர். பள்ளி தாளாளர் செண்பகநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் உமாநாதன், மதிமாதவன், விஜி கிருஷ்ணவேணி, வீரலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×