search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியில் குழந்தைகள் தின விழா
    X

    தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியில் குழந்தைகள் தின விழா

    • விழாவில் நேருவின் உடையணிந்து வந்த மாணவிகளை உற்சாகப்படுத்தி கவுரவப்படு த்தினர்
    • பள்ளி தாளாளர் செண்பகநாதன் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில் :

    தெரிசனம்கோப்பு கவுசிகா பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் குஞ்சுகிருஷ்ணன், கிரீன்லேண்டு பூதப்பாண்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் ஜாண்சன், செயலாளர் செல்வதாஸ், நாதன், பரமேஸ்வரன், அய்யப்பன், சிக்கந்தர் பாட்சா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவில் நேருவின் உடையணிந்து வந்த மாணவிகளை உற்சாகப்படுத்தி கவுரவப்படு த்தினர். பள்ளி தாளாளர் செண்பகநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் உமாநாதன், மதிமாதவன், விஜி கிருஷ்ணவேணி, வீரலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×