என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கவனயீர்ப்பு
நீங்கள் தேடியது "கவனயீர்ப்பு"
- மேட்டூர் பூங்கா அருகே கருப்பு பட்டை அணிந்து தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இதில் ஏராளமான சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
மேட்டூர்:
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அரசு ஊழியர் சங்கத்தின் மேட்டூர் கிளை சார்பில் மேட்டூர் பூங்கா அருகே கருப்பு பட்டை அணிந்து தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சேலம், நாமக்கல் மாவட்ட செய லாளர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். பொதுப்ப ணித்துறையில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி சேமநல நிதியினை சம்ப ளத்தில் பிடித்து குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் .காலியாக உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X