என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இருசக்கரம்
நீங்கள் தேடியது "இருசக்கரம்"
- பேரணியை திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தொடங்கி வைத்தார்.
- இருசக்கர தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. ஒன்றிய, நகர இளைஞரணி சார்பில் இருசக்கர தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா தொடங்கி வைத்தார். வேளூரில் தொடங்கிய பேரணி புதிய, பழைய பேருந்து நிலையம், ரெயிலடி மன்னை சாலை, அண்ணா சிலை, வேதை சாலை, அண்ணா நகர் என முக்கிய வீதிகள் வழியாக வந்து நெடும்பலத்தில் முடிவுற்றது. இதில் மாவட்ட பொருளாளர் தமிழ்பால் சிவக்குமார், மாவட்ட செயலாளர் வினோத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராகவன், டி ஆர் கணேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகுமாரன், ஒன்றிய தலைவர் பூபதி, இளைஞர் அணி பொறுப்பாளர் மணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X