என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அன்னதான நிகழ்ச்சி"
- தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
- தேவர் குருபூஜை விழாவையொட்டி ேகாவா முதல்வர் கலந்துகொண்டார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தும்மு சின்னம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் முத்து ராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடை பெற்றது.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலை வர் அண்ணாமலை மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது நினைவி டத்தில் அமைந்துள்ள தேவ ரின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து திரும்பிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே யுள்ள தும்மு சின்னம்பட்டி பகுதியி லுள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவருந்தினர்.
மேலும் தேவர் குருபூஜை விழாவினையொட்டி நடை பெற்ற இந்த அன்ன தான விருந்து நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை, விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வா கிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏரா ளமானோர் கலந்துகொண்ட னர்.
- ஊட்டி நகர பா.ஜ.க சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
- அன்னதான நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாைள முன்னிட்டு ஊட்டி நகர பா.ஜ.க சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி ஊட்டி ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கி அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார். இதில் பொது செயலாளர் பரமேஸ்வரன், செயலாளர்கள் வெங்கடேஷ், அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பிரேமா யோகன், ஊட்டி நகர நிர்வாகிகள் துணைத்தலைவர்கள் ஹரி கிருஷ்ணன், சுதாகர், ஸ்ரீதேவி, நகர பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார், கார்த்திக், ராஜேந்திரன், செயலாளர்கள் பரமசிவம், பிலோமினா, அபிராமி, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அனிதா கிருஷ்ணன், மாவட்ட தரவு மேலாண்மை தலைவர் உமா மகேஸ்வரி, செயலாளர் சம்பத் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் பாபு, எஸ்.டி.பிரிவு மாவட்ட தலைவர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்