search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாதவர்"

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் செம்மண்டலம் அருகே சாலை ஓரமாக 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 17-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறந்து போன நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×