search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. உறுப்பினர்"

    • சோழவந்தான் அருகே அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்குமாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவேடகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். திருவேடகம் கிளைச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

    யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கப்பாண்டி, ராமலிங்கம், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக்குமார், மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், துரை தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, மகளிரணி செயலாளர் லட்சுமி, மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சவர்ணம், முன்னாள் சேர்மன் முருகேசன், கவுன்சிலர்கள் கணேசன், சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், வசந்தி கணேசன், இளைஞரணி நகர செயலாளர் மணி, பேரூர் துணைச்செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சேர்க்கை படிவங்களை உடுமலை கே .ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
    • எஸ் .எம். நாகராஜ், வி .ஆர். வி. வேலுச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே .ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மற்றும் முருகேசன், அன்புராஜன், பொள்ளாச்சி ஒன்றிய செயலாளர்கள் ஆவல்பட்டி நடராஜ், இளஞ்செழியன், சோமசுந்தரம் ,சின்ன பாலு, பேரூராட்சி செயலாளர்கள் நரி முருகன் ,சுந்தர்ராஜ், எஸ்.கே., சித்ரா, பல்லடம் ஒன்றிய செயலாளர் சித்தி ராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, சிவப்பிரகாசம் ,மாவட்ட ஆவின் சேர்மன் வழக்கறிஞர் மனோகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம் ,அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் எஸ் .எம். நாகராஜ், வி .ஆர். வி. வேலுச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×