என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Valasaravakkam accident"
போரூர்:
வளசரவாக்கம் அருகே ஆர்காடு சாலையில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பொருட்காட்சி நிறைவடைந்தது. இதையடுத்து அங்கிருந்த பொருட்களை லாரிகள் மூலம் வேறு இடத்திற்கு எடுத்து செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று மினி லாரியில் பொருட்களை ஏற்றி வைத்திருந்தனர். இரவு 1மணி அளவில் லாரியை டிரைவர் சிவசந்திரன் பின்னோக்கி எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு படுத்து தூங்கி கொண்டிருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான நடராஜ் (50) என்பவர் மீது ஏறி இறங்கியது.
இதில் நடராஜ் படுகாய மடைந்தார் உடனடியாக நடராஜை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
வளசரவாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் சிவசந்திரனை (28) கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகின்றது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்