என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » heroin smugling
நீங்கள் தேடியது "heroin smugling"
ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் 650 கிலோ பாப்பி விதைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர்:
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, தப்பியோடிய கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர். இக்கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேப்போல் திரிபுரா மாநிலத்தில் கைலஷ்னகர் பகுதியில் நேற்று 518 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் ரம்பான் பகுதியில் உள்ள ஜம்மு- ஸ்ரீநகருக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எண்ணெய் டாங்கர் ஒன்று வந்தது. அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, அதன்முன் நின்றுக் கொண்டிருந்த காரில் போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த டாங்கரின் ஓட்டுனர் உட்பட உடனிருந்தவர்கள் அதிலிருந்து குதித்து தப்பிச் சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த டாங்கரை சுற்றி வளைத்தனர். அதனை சோதனை செய்தபோது 650 கிலோ போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் பாப்பி விதைகள் கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, தப்பியோடிய கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர். இக்கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேப்போல் திரிபுரா மாநிலத்தில் கைலஷ்னகர் பகுதியில் நேற்று 518 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ரூ.332 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருட்கள் கடத்திய 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Delhismugling
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் நாடுமுழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் டெல்லியில் இன்று நடத்தப்பட்ட திடீர் சோதனையில், போதை மருந்து கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர்.
இந்த சோதனையில் அவர்கள் ஹெராயின் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 83 கிலோ கிராம் எடைக் கொண்ட ஹெராயின் போதை மருந்தை போலீசார் கைப்பற்றினர். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.332 கோடி ஆகும்.
போதைப்பொருட்களை வைத்திருந்த 10 பேரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Delhismugling
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் நாடுமுழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் டெல்லியில் இன்று நடத்தப்பட்ட திடீர் சோதனையில், போதை மருந்து கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர்.
இந்த சோதனையில் அவர்கள் ஹெராயின் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 83 கிலோ கிராம் எடைக் கொண்ட ஹெராயின் போதை மருந்தை போலீசார் கைப்பற்றினர். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.332 கோடி ஆகும்.
போதைப்பொருட்களை வைத்திருந்த 10 பேரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Delhismugling
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X