என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gopala Sami Temple"
- வரலாற்று பிரசித்தி பெற்ற மலை கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
- காட்டு யானை கோபால சாமி கோவில் வளாகத்துக்கு வந்து சிறிது நேரம் தங்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று வருகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலு பேட்டில் அமைந்துள்ளது கோபால சாமி மலை கோவில், வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த மலை கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று அவ்வப்போது, மலைமீது உள்ள கோபால சாமி கோவில் வளாகத்துக்கு வந்து சிறிது நேரம் தங்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று வருகிறது. இந்த வீடியோ பல முறை சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் கோபால சாமி மலை கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காட்டு யானை வருமா என, ஆர்வத்துடன் எதிர பார்ப்பார்கள். இதுவரை அந்த யானையால், எந்த அசம்பாவிதமும் ஏற்பட வில்லை.
இந்நிலையில் காலை நேரத்தில் கோவில் வளாகத்திற்க்கு திடீரென அந்த காட்டு யானை வந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் குஷியடைந்தனர். அவர்கள் யானையின் அருகில் சென்று போட்டோ, வீடியோ செல்பி எடுத்தனர். ஆனால் யானை யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், அங்கிருந்து சென்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்