என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "IT worker"
- 3 ரோடு பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
- எதிர்பாராத விதமாக வினித்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் தேசிங் மீது மோதியது.
சேலம்:
சேலம் சின்னதிருப்பதி கம்பர் தெருவை சேர்ந்த பாபு மகன் வினித்குமார். இவர் 3 ரோடு பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்களில் வீட்டிற்கு புறப்பட்டார்.
3 ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு முன்னால் அதே கம்பெனியில் பணிபுரியும் தேசிங் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வினித்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் தேசிங் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 3 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி வினித்குமார் இறந்தார். தேசிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்