என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கையில் அக்டோபர் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
Byமாலை மலர்17 Sep 2021 5:45 PM GMT (Updated: 17 Sep 2021 5:45 PM GMT)
இலங்கையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொழும்பு:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இலங்கையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,938 ஆக அதிகரித்துள்ளது. 4.29 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் குறையாத நிலையில், இலங்கையில் ஊரடங்கு அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் கொரோனா பரவல் தடுப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தியுள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அக்டோபர் 1-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...சீனாவில் 100 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X