என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்1 Aug 2020 6:20 PM GMT (Updated: 1 Aug 2020 6:44 PM GMT)
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக உயர்ந்துள்ளது.
மாஸ்கோ:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,78,55,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,84,811 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 95 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 14,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,114 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 6,46,524 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,84,861 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (47,26,113 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (26,66,298 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(17,35,745 பேர்) உள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,78,55,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 6,84,811 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 95 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 14,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,114 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 6,46,524 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,84,861 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (47,26,113 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (26,66,298 பேர்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும்(17,35,745 பேர்) உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X