என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் 9 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
Byமாலை மலர்20 Sep 2019 1:58 PM GMT (Updated: 20 Sep 2019 1:58 PM GMT)
பாகிஸ்தானில் இந்தாண்டில் சுமார் 9 ஆயிரத்து 634 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை சுமார் 9 ஆயிரத்து 634 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தெற்கு சிந்து மாகாணத்தில் 2 ஆயிரத்து 132 பேரும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் 2 ஆயிரத்து 816 பேர்ரும், பலூசிஸ்தானில் ஆயிரத்து 772 பேரும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஆயிரத்து 612 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆயிரத்து 210 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், இதுவரை, பாகிஸ்தானில் இந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிந்து மாகாணத்தில் 8 பேரும், இஸ்லாமாபாத், பலூசிஸ்தானில் தலா 3 பேர், பஞ்சாப்பில் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X