என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதியின் பேட்டி பாதியில் நிறுத்தம்
Byமாலை மலர்3 July 2019 1:59 AM GMT (Updated: 3 July 2019 1:59 AM GMT)
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரியின் பேட்டி நிகழ்ச்சி தொடங்கிய 5 நிமிடத்தில் திடீரென நிறுத்தப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இஸ்லாமாபா :
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் எம்.பி.யாக இருக்கும் அவருக்கு பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அப்படி அவர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது, பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய 5 நிமிடத்தில் திடீரென ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
அதற்கு பதிலாக மற்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதன் பின்னர் அலி சர்தாரியின் பேட்டி இனி ஒளிபரப்பப்படாது என அந்த தொலைக்காட்சி அறிவித்தது. இதற்கான முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், பிரதமர் இம்ரான் அரசு ஊடக சுதந்திரத்தில் தலையீடுவதாக கூறி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் எம்.பி.யாக இருக்கும் அவருக்கு பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அப்படி அவர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது, பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய 5 நிமிடத்தில் திடீரென ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
அதற்கு பதிலாக மற்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதன் பின்னர் அலி சர்தாரியின் பேட்டி இனி ஒளிபரப்பப்படாது என அந்த தொலைக்காட்சி அறிவித்தது. இதற்கான முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், பிரதமர் இம்ரான் அரசு ஊடக சுதந்திரத்தில் தலையீடுவதாக கூறி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X