என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்கு கலிபோர்னியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி
Byமாலை மலர்10 Jan 2018 12:24 AM GMT (Updated: 10 Jan 2018 12:24 AM GMT)
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மலைப்பிரதேசங்களில் வெள்ளமும், ஐரோப்பிய நாடுகளில் கடும் பனியும் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள மலை பிரதேசங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பனி உறைந்து கிடந்த ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ரோடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, கலிபோர்னியா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. ஆறுகளின் கரைகளுக்கு மேல் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மலைப்பிரதேசங்களில் வெள்ளமும், ஐரோப்பிய நாடுகளில் கடும் பனியும் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள மலை பிரதேசங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பனி உறைந்து கிடந்த ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ரோடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, கலிபோர்னியா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. ஆறுகளின் கரைகளுக்கு மேல் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X