என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![அமெரிக்கா: சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம் அமெரிக்கா: சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம்](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801050205477675_San-Francisco-hit-by-Earthquake-of-magnitude-4-5_SECVPF.gif)
X
அமெரிக்கா: சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம்
By
மாலை மலர்4 Jan 2018 8:35 PM GMT (Updated: 4 Jan 2018 8:35 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:39 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:39 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)