search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்...
    X

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்...

    • மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    • காப்பீட்டு நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில்..,

    * நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம்.

    * மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மாவட்டங்களில் உள்ள அனைத்து வாகன விற்பனையாளர்களும் சிறப்பு முகாம் அமைத்து வாகனங்களை சரி செய்யவும், மையங்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    *பொதுமக்கள் விண்ணப்பிக்க காப்பீட்டு நிறுவனங்கள் தனியாக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    Next Story
    ×