என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் பயணம்
Byமாலை மலர்8 Dec 2023 4:13 AM GMT
- கனமழை காரணமாக அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
- மெட்ரோ ரெயிலில் கடந்த 4-ந்தேதி 82 ஆயிரத்து 370 பேர் பயணம் செய்தனர்.
சென்னை:
சென்னையில் கனமழை காரணமாக அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதனால் பொதுமக்கள் பொது போக்குவரத்தை தேடி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக மெட்ரோ ரெயில் மற்றும் புறநகர் மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூடுதலான பயணிகள் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயிலில் கடந்த 4-ந்தேதி 82 ஆயிரத்து 370 பேர் பயணம் செய்தனர். 5-ந்தேதி 1 லட்சத்து 72 ஆயிரத்து 609 பேரும் பயணம் செய்து உள்ளனர். கடந்த 6-ந்தேதி 2 லட்சத்து 96 ஆயிரத்து 495 பேர் அதாவது ஒரே நாளில் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X