என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘செந்தூர்’ எக்ஸ்பிரஸ் ஜூன் 16ந் தேதி வரை ரத்து
Byமாலை மலர்27 May 2021 10:08 AM GMT (Updated: 27 May 2021 10:09 AM GMT)
மே 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா சிறப்பு ரெயில் ஜூன் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை:
கொரோனா பரவல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ரெயில் போக்குவரத்து நடைபெற்றாலும் பல வழித்தடங்களில் பயணிகள் கூடும் இல்லாததால் சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இயக்கப்படும் சில ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இந்நிலையில் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரெயில்களின் சேவை மே மாத இறுதி வரை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது அந்த ரெயில்களின் சேவை ரத்து ஜுன் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, மே 31 -ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06105) ஜூன் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் ஜூன் 16 -ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மே 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா சிறப்பு ரெயில் ஜூன் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரெயில் ஜூன் 16-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ரெயில் போக்குவரத்து நடைபெற்றாலும் பல வழித்தடங்களில் பயணிகள் கூடும் இல்லாததால் சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இயக்கப்படும் சில ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இந்நிலையில் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரெயில்களின் சேவை மே மாத இறுதி வரை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது அந்த ரெயில்களின் சேவை ரத்து ஜுன் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, மே 31 -ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06105) ஜூன் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் ஜூன் 16 -ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மே 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா சிறப்பு ரெயில் ஜூன் 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரெயில் ஜூன் 16-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X