என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்12 April 2021 5:24 AM GMT (Updated: 12 April 2021 5:24 AM GMT)
நெல்லையில் முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேரும்படி அவருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
கொரோனாவால் பாதிப்பு உயர்ந்து வந்த நிலையில் தற்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
நேற்று வெளியான முடிவில் முதியவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேரும்படி அவருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்த அந்த முதியவர் விஷம் குடித்து அப்பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார்.
இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
கொரோனாவால் பாதிப்பு உயர்ந்து வந்த நிலையில் தற்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.
நேற்று வெளியான முடிவில் முதியவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேரும்படி அவருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்த அந்த முதியவர் விஷம் குடித்து அப்பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார்.
இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X