என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்16 Dec 2020 2:06 PM GMT (Updated: 16 Dec 2020 2:06 PM GMT)
திருப்பதியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி தனம்பள்ளி நகரில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் கட்டர் உதவியுடன் வெட்டி ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காலையில் வங்கி அதிகாரிகள் பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து தவனம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X