என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
Byமாலை மலர்24 Aug 2020 3:59 AM GMT (Updated: 24 Aug 2020 3:59 AM GMT)
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் 410 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
நெல்லை:
இந்நிலையில் பராமரிப்பு பணி முடிவடைந்ததையடுத்து முதல் அணுஉலையில் 410 மெகாவாட் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
2 அணு உலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே 31-ந் தேதி பராமரிப்பு பணிக்காக முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பராமரிப்பு பணி முடிவடைந்ததையடுத்து முதல் அணுஉலையில் 410 மெகாவாட் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X