search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் பறிமுதல்
    X
    தங்கம் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    1.77 கிலோ தங்கத்தை கடத்திய 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மேலும் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×