என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா ரத்து- ஆட்சியர் அறிவிப்பு
Byமாலை மலர்31 July 2020 10:15 AM GMT (Updated: 31 July 2020 10:15 AM GMT)
ஒகேனக்கலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தர்மபுரி:
கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டித்ததால் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டித்ததால் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X