என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்15 July 2020 8:48 AM GMT (Updated: 15 July 2020 8:48 AM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,009-ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,193 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,009-ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 1,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,193 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,009-ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X