search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விழுப்புரத்தில் 1,078 பேருக்கு கொரோனா பாதிப்பு

    விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,078-ஆக உயர்ந்துள்ளது.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,020-ஆக இருந்தது. 601 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின்
    எண்ணிக்கை 1,078-ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×