என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அருகே 15 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- செங்கல் சூளை உரிமையாளர் கைது
Byமாலை மலர்17 May 2020 11:05 AM GMT (Updated: 17 May 2020 11:05 AM GMT)
மேட்டூர் அருகே வேலை பார்த்த இடத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதில் அவர் குழந்தை பெற்றார். இதற்கு காரணமான செங்கல் சூளை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் கருமலைக்கூடல் துறையூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும், அவரது தாயாரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுமி திடீரென கர்ப்பமானார்.
இது குறித்து சிறுமியிடம் தாயார் கேட்ட போது இதற்கு காரணம் மூர்த்தி என கூறினார். இது பற்றி மூர்த்தியிடம் சிறுமியின் தாயார் கேட்டபோது விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு மேட்டூர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மூர்த்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X