என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் ஒரு வியாபாரிக்கு கொரோனா
Byமாலை மலர்28 April 2020 6:48 AM GMT (Updated: 28 April 2020 6:48 AM GMT)
சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் மேலும் ஒரு வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மார்க்கெட்டை இரண்டாகப் பிரித்து சமூக இடைவெளியை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வரை வியாபாரம் செய்த பூக்கடை வியாபாரிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் காவல்துறை மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தினர். மொத்த வியாபார கடைகளை மட்டும் கோயம்பேடு சந்தையில் செயல்படவும், சிறு வியாபாரிகளுக்கு வேறு இடங்களில் வியாபாரம் செய்யவும் சிஎம்டிஏ அனுமதி அளித்தது. இதனை ஏற்க சிறு வியாபாரிகள் மறுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X