என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியபாளையத்தில் முட்புதரில் செம்மரக்கட்டைகள் பதுக்கல் - 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்7 Sep 2019 6:31 AM GMT (Updated: 7 Sep 2019 6:31 AM GMT)
பெரியபாளையத்தில் முட்புதரில் செம்மரக்கட்டைகள் பதுக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் வ.உ.சி நகர் முட்புதரில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு முட்புதர்களை அகற்றி சோதனை செய்தனர்.
அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
250 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக பெரியபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜார்ஜ், சதீஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X