என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
Byமாலை மலர்20 Aug 2019 2:22 PM GMT (Updated: 20 Aug 2019 2:22 PM GMT)
பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம். தவுட்டுப்பாளையம் அருகே மோதுகாடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி சரண்யா(வயது 26). இவர் பரமத்தி வேலூர் பகுதியிலுள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (34) சரண்யாவை பார்த்து நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறி திடீரென சரண்யாவை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
சரண்யா சத்தம் பேடவே பயந்து போன மோகன்ராஜ் இது பற்றி வெளியில் கூறினால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சரண்யா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X