என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அணியின் நலன் என்று வந்தால், சோர்வாக இருந்தால் கூட எங்கிருந்தாவது எனர்ஜி வந்துவிடும்- விராட் கோலி
Byமாலை மலர்13 Aug 2019 1:21 PM GMT (Updated: 13 Aug 2019 1:21 PM GMT)
இந்திய அணியின் நலன் என்று வந்தால் சோர்வாக இருந்தால் கூட எங்கிருாந்தாவது எனர்ஜி வந்துவிடும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 120 ரன்கள் விளாசினார். தவான் மற்றும் ரோகித் சர்மா விரைவில் ஆட்டமிழந்ததால் அணியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்ததால், நிலைத்து நின்று விளையாடினேன் என்றார்.
மேலும், இந்திய அணி என்று வரும்போது சோர்வாக இருந்தாலும், எனர்ஜி எங்கிருந்தாவது வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘60- 65 ரன்களை எடுத்திருக்கும்போது நான்மிகவும் சோர்வடைந்தேன். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் நான் நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டியது அவசியமாக இருந்தது.
ஆகவே, எனக்குள்ளே உத்வேகம் அடைந்து கூடுதலாக கஷ்டப்பட்டு விளையாடினேன். அணியை பற்றி நீங்கள் நினைத்தால், நீங்கள் சோர்வாக இருந்தால் கூட எங்கிருந்தாவது எனர்ஜியை பெற்று விடுவீர்கள்’’ என்றார்.
மேலும், இந்திய அணி என்று வரும்போது சோர்வாக இருந்தாலும், எனர்ஜி எங்கிருந்தாவது வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘60- 65 ரன்களை எடுத்திருக்கும்போது நான்மிகவும் சோர்வடைந்தேன். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் நான் நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டியது அவசியமாக இருந்தது.
ஆகவே, எனக்குள்ளே உத்வேகம் அடைந்து கூடுதலாக கஷ்டப்பட்டு விளையாடினேன். அணியை பற்றி நீங்கள் நினைத்தால், நீங்கள் சோர்வாக இருந்தால் கூட எங்கிருந்தாவது எனர்ஜியை பெற்று விடுவீர்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X