என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹாக்கி உலக லீக் பைனல்: இங்கிலாந்திடம் இந்தியா போராடி தோல்வி
Byமாலை மலர்2 Dec 2017 8:23 PM GMT (Updated: 2 Dec 2017 8:24 PM GMT)
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் பைனலில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா போராடி தோல்வி அடைந்தது.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் பைனலில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா போராடி தோல்வி அடைந்தது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஹாக்கி உலக லீக் பைனல் தொடர் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்திடம் மோதின.
இங்கிலாந்து அணி சார்பில் குட்பீல்டு டேவிட் 25வது நிமிடத்தில் ஒரு கோலும், வார்டு சாம் 43 வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். இதையடுத்து, அங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் 47வது நிமிடத்திலும், ரூபிந்தர்பால் சிங் 50-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர்.
ஆட்டம் முடிவதற்கு 10 நிமிடங்கள் இருக்கையில், இங்கிலாந்து வீரர் வார்டு சாம் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் பைனலில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா போராடி தோல்வி அடைந்தது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஹாக்கி உலக லீக் பைனல் தொடர் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்திடம் மோதின.
இங்கிலாந்து அணி சார்பில் குட்பீல்டு டேவிட் 25வது நிமிடத்தில் ஒரு கோலும், வார்டு சாம் 43 வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். இதையடுத்து, அங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் 47வது நிமிடத்திலும், ரூபிந்தர்பால் சிங் 50-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினர்.
ஆட்டம் முடிவதற்கு 10 நிமிடங்கள் இருக்கையில், இங்கிலாந்து வீரர் வார்டு சாம் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X