search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தியில் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும்: பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு
    X

    அயோத்தியில் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும்: பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு

    • ராமர் கோவில் குறித்து நாம் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
    • பிராண பிரதிஷ்டை விழாவின் வீடியோ ஒன்றையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பால ராமருக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார்.

    இந்த நிலையில் ராமர் கோவில் குறித்து நாம் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஜனவரி 22-ந்தேதி (நேற்று) அயோத்தியில் என்ன பார்க்கப்பட்டதோ அவை பல ஆண்டுகள் நமது நினைவுகளில் பொறிக்கப்படும்.

    இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

    அத்துடன் பிராண பிரதிஷ்டை விழாவின் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    Next Story
    ×