என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இளைஞரை அறைந்து கால்சட்டையை துடைக்க சொன்ன பெண் போலீஸ்- அதிர்ச்சி வீடியோ
Byமாலை மலர்12 Jan 2022 8:06 AM GMT (Updated: 12 Jan 2022 8:06 AM GMT)
பெண் போலீஸ் மீது யாராவது புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
போபால்:
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், இளைஞர் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை எடுக்கும்போது பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண் போலீஸின் மீது சேறு தெளித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ், இளைஞரின் கன்னத்தில் அறைந்து தனது கால்சட்டையை துடைத்து விட கூறியுள்ளார். இளைஞர் கால் சட்டையை துடைத்த பின்னும் அவரை மீண்டும் அறைந்துவிட்டு நகர்ந்து சென்றுள்ளார்.
இதனை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த பெண் போலீஸின் பெயர் சசிகலா என்றும், அவர் ஊர்க்காவல் படையில் கான்ஸ்டபிளாக இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.
मध्य प्रदेश के रीवा में एक महिला पुलिसकर्मी ने सिरमौर चौक के पास पहले युवक से पैंट साफ कराई. फिर उसे जोरदार थप्पड़ जड़ दिया. बाइक हटाते हुए महिला पुलिसकर्मी के पैंट में कीचड़ लग गया था @ndtv@ndtvindia@DGP_MP@drnarottammisrapic.twitter.com/m0hdSJ2mrZ
— Anurag Dwary (@Anurag_Dwary) January 12, 2022
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அவர் மீது யாராவது புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X